Saturday, August 11, 2007

ஜனநாயம் எனபது லட்சியமா, வழிமுறையா?

"சோறா - சுதந்திரமா" என்ற கேள்விக்கு "சோறு என்று பதிலளிக்கிறது ஏழைகளின் இந்தியா.ஆளும் வர்க்கமோ "சோறு போட முடியாது,'சுதந்திரம்' தான் தருவேன்" என்று முழங்குகிறது.

"சொத்து சேர்ப்பவன் தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவன்; தனி நபரின் மகிழ்ச்சிதான் உயர்ந்த லட்சியம். இந்தப் போட்டியில் இடறிவிழுந்த திறமையற்ற மனிதர்கள்தான் ஏழைகள். அவர்களுக்காக நாம் இரக்கம் காட்டமுடியாது. திறமையின்மையின் விளைவுதான் ஏழ்மை" என்கிறது முதலாளித்துவம்.

ஆடுகளை தின்பதற்கு ஓநாய்கள் 'இயற்கையாகவே' பெற்றிருக்கும் சுதந்திரத்தைதான் முதலாளித்துவத் தனிநபர் சுதந்திரம் வலியுறுத்துகிறது.
..
முழு கட்டுரை கிழே இணைக்கப்பட்டுள்ளது
************************************************
..
..

நன்றி புதிய கலாச்சாரம் மே 2004

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது